வடக்கில் நாளை பெருமெடுப்பில் மே தின நிகழ்வுகள்! – தமிழ்த் தேசியக் கட்சிகள் ஏற்பாடு
5 view
சர்வதேச தொழிலாளர் தினத்தை வடக்கில் நாளை பெருமெடுப்பில் கொண்டாடுவதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஏற்பாடுகளைச் செய்துள்ளன. மே தினத்தை அலங்கரிக்கும் வண்ணம் ஊர்வலங்களும், பிரதான மேடை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வு நாளை பிற்பகல் 2.30 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வு நாளை காலை 9 மணிக்கு யாழ். மானிப்பாய் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசிய […]
The post வடக்கில் நாளை பெருமெடுப்பில் மே தின நிகழ்வுகள்! – தமிழ்த் தேசியக் கட்சிகள் ஏற்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் நாளை பெருமெடுப்பில் மே தின நிகழ்வுகள்! – தமிழ்த் தேசியக் கட்சிகள் ஏற்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
