இரண்டு மே தினக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி ரணில்
16 view
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் இரண்டு மேதினக் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளைய தினம் (01) பல்வேறு அரசியல் கட்சிகளும் மேதினப் பேரணிகள் மற்றும் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன. இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் இரண்டு இடங்களில் நடைபெறும் இருவேறு கட்சிகளின் மே தினக் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளார். அதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அழைப்பை […]
The post இரண்டு மே தினக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரண்டு மே தினக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
