வடமாகாணத்தில் அரச உத்தியோகஸ்தர்களின் அரச சேவை விலகல் நிலைமை அதிகரிப்பு
14 view
வடமாகாணத்தில் கடந்த ஆண்டு மாத்திரம் 763 அரச உத்தியோகஸ்தர்கள் தங்களது சேவைகளில் இருந்து விலகியுள்ளனர். இவர்களில் ஐந்தாண்டு விடுமுறைக்கு விண்ணப்பித்து , 720 பேர் விலகியுள்ளனர். 36 பேர் எந்தவொரு அறிவித்தாலும் இல்லாமல் சேவையில் இருந்து விலகியுள்ளனர். 07 பேர் உரிய அறிவித்தல்களை வழங்கி உரிய முறையில் சேவையில் இருந்து விலகியுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் ஒருவர் உத்தியோகபூர்வமாக சேவையில் இருந்து விலகியுள்ளதுடன் , 21 பேர் உத்தியோகப்பற்றற்ற முறையில் விலகியுள்ளனர். ஐந்தாண்டு விடுமுறைக்கு விண்ணப்பித்த 99 பேரில் 79 […]
The post வடமாகாணத்தில் அரச உத்தியோகஸ்தர்களின் அரச சேவை விலகல் நிலைமை அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமாகாணத்தில் அரச உத்தியோகஸ்தர்களின் அரச சேவை விலகல் நிலைமை அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
