பலத்த மின்னல் தாக்கம் குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை..!
7 view
பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மேல், மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் மின்னல் […]
The post பலத்த மின்னல் தாக்கம் குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பலத்த மின்னல் தாக்கம் குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.