மகிந்த ராஜபக்சவின் திடீர் வருகையால் குவிந்த பெருந்திரளான மக்கள்..!
7 view
அரகலய போராட்டத்தின் போது எரித்து நாசமாக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் குருநாகல் வில்கொடவில் கட்சி அலுவலகம் மீள திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட அலுவலகம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறும் என முதலில் கூறப்பட்டது. எனினும் முன்னாள் ஜனாதிபதியின் எதிர்பாராத வருகை நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது. மகிந்த ராஜபக்சவின் திடீர் வருகையால் பெருந்திரளான மக்கள் […]
The post மகிந்த ராஜபக்சவின் திடீர் வருகையால் குவிந்த பெருந்திரளான மக்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மகிந்த ராஜபக்சவின் திடீர் வருகையால் குவிந்த பெருந்திரளான மக்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.