காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்பனை..! தமிழர் பகுதியில் போராட்டத்தில் குதித்த மக்கள்
2 view
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்க வேண்டாம் என கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம் பெற்றது. 1972ம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சி காலத்தில் அப்போதைய பிரதியமைச்சராக செயற்பட்ட மறைந்த மர்ஹூம் ஏ.எல். அப்துல் மஜீத்தால் முத்து நகர் பகுதியில் மீள்குடியேற்றப்பட்டப்பட்டது. 1984ல் இலங்கை துறை முக அதிகார சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியின் போது துறை முக […]
The post காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்பனை..! தமிழர் பகுதியில் போராட்டத்தில் குதித்த மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்பனை..! தமிழர் பகுதியில் போராட்டத்தில் குதித்த மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.