சொறிக்கல்முனை திருச்சிலுவை மகா வித்தியாலைய புலமைப்பரிசில் சாதனையாளர்க்கு உபதவிசாளரின் கௌரவம்
1 view
சம்மாந்துறை வலயத்திலுள்ள சொறிக்கல்முனை திருச்சிலுவை மகா வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5புலமைப் பரிசையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் அதிக புள்ளிகளை எடுத்த நான்கு மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு , பாடசாலை அதிபர் அருட்சகோதரி டிலக்சி தலைமையில் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது. வெட்டு புள்ளிக்கு மேல் எடுத்தS.கிறிஸ்ரோன் ஆஜித்Y.மெஷிரோன்E. கர்ரியன்கிறிஸ்ரியானோR.ஜெலினா கிறிஸ்ரின் ஆகிய மாணவர்களைகெளரவித்து பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர் கே.புவனரூபன் தான் பதவியேற்ற காலம் முதல் தனது மாதாந்த கொடுப்பனவை பொதுமக்கள் கல்வி […]
The post சொறிக்கல்முனை திருச்சிலுவை மகா வித்தியாலைய புலமைப்பரிசில் சாதனையாளர்க்கு உபதவிசாளரின் கௌரவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சொறிக்கல்முனை திருச்சிலுவை மகா வித்தியாலைய புலமைப்பரிசில் சாதனையாளர்க்கு உபதவிசாளரின் கௌரவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
