பெரியநீலாவணையில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் ‘அத்தம’ தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம்; பிரதி அமைச்சர் வசந்த பீரிஸ் பங்கேற்பு
1 view
(அலானி எம் நியாஸ், ஷனா) அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவில், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் “தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘அத்தம’ தேசிய வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று (19) பெரியநீலாவணையில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது , தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து பெரியநீலாவணை மயானத்தை அண்டிய பகுதிகளில் சிரமதான பணிகளில்ல் ஈடுபட்டு, குறித்த பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டதுடன் .நீண்டகாலமாக வடிகான்களில் தேங்கிக் கிடந்த குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களும் கனரக இயந்திரங்களின் உதவியுடன் அகற்றப்பட்டு, வடிகான்கள் […]
The post பெரியநீலாவணையில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் ‘அத்தம’ தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம்; பிரதி அமைச்சர் வசந்த பீரிஸ் பங்கேற்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெரியநீலாவணையில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் ‘அத்தம’ தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம்; பிரதி அமைச்சர் வசந்த பீரிஸ் பங்கேற்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
