சமூகத்திலிருந்து வறுமையை ஒழிப்பது சமூக சக்தி செயற்பாட்டின் பிரதான நோக்கமாகும் – அரசாங்க அதிபர் தெரிவிப்பு!
3 view
சமூக வலுவூட்டல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வு நேற்றைய னதினம் (09.04.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் காலை 11.00மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலமையுரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்று தற்போது சமூக வலுவூட்டல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் கிராம ரீதியான செயற்பாடுகளில் நீண்ட கால அனுபவமிக்க உத்தியோகத்தர்களாக காணப்படுகின்றார்கள். இவர்கள் காலத்திற்கு […]
The post சமூகத்திலிருந்து வறுமையை ஒழிப்பது சமூக சக்தி செயற்பாட்டின் பிரதான நோக்கமாகும் – அரசாங்க அதிபர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமூகத்திலிருந்து வறுமையை ஒழிப்பது சமூக சக்தி செயற்பாட்டின் பிரதான நோக்கமாகும் – அரசாங்க அதிபர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
