வட்டு.பொலிஸ் நிலையத்தில் உயரிழந்த இளைஞன் – தாக்கிய பொலிஸாருக்கு பதவி உயர்வு!

2 view
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸாரால் சித்திரவதைக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த அலெக்ஸ் என்ற இளைஞனின் வழக்குடன் தொடர்புடைய பொலிஸாருக்கு மீள் பணி நியமனமும், பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளமை எத்தனை அலெக்ஸ்களை உருவாக்க திட்டம். இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.  இன்றையதினம் அவரது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிய வருகையில், வட்டுக்கோட்டை […]
The post வட்டு.பொலிஸ் நிலையத்தில் உயரிழந்த இளைஞன் – தாக்கிய பொலிஸாருக்கு பதவி உயர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース