வெடுக்குநாறிமலை பௌத்தமதத்திற்குரியது; விரைவில் வர்த்தமானி- அதிர்ச்சி அறிவித்தலை வெளியிட்ட அமைச்சர்!
1 view
வெடுக்கு நாறிமலையில் உள்ள மத அடையாளங்கள் பௌத்த மதத்திற்கு உரியவை. அது அமைந்துள்ள பகுதியை வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெடுக்குநாறி மலையில் உள்ள நினைவுச்சின்னங்கள் பௌத்த நினைவுச்சின்னங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. இது கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குகை கல்வெட்டுகள் மூலம் […]
The post வெடுக்குநாறிமலை பௌத்தமதத்திற்குரியது; விரைவில் வர்த்தமானி- அதிர்ச்சி அறிவித்தலை வெளியிட்ட அமைச்சர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெடுக்குநாறிமலை பௌத்தமதத்திற்குரியது; விரைவில் வர்த்தமானி- அதிர்ச்சி அறிவித்தலை வெளியிட்ட அமைச்சர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
