உயிர்த்த ஞாயிறு தாக்குதல் திட்டமிடப்பட்ட சதி! சுரேஷ் சலேவும் உடந்தை – அமைச்சர் ஆனந்த பரபரப்புத் தகவல்
1 view
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு தனித்த சம்பவமல்ல எனவும், அது 2017ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் என்பது தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (09) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தார் […]
The post உயிர்த்த ஞாயிறு தாக்குதல் திட்டமிடப்பட்ட சதி! சுரேஷ் சலேவும் உடந்தை – அமைச்சர் ஆனந்த பரபரப்புத் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உயிர்த்த ஞாயிறு தாக்குதல் திட்டமிடப்பட்ட சதி! சுரேஷ் சலேவும் உடந்தை – அமைச்சர் ஆனந்த பரபரப்புத் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
