கரைவலை ஆய்வை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர், சமாச தலைவருக்கு அச்சுறுத்தல்
2 view
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் கரைவலை தொழிலால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக நாரா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மற்றும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் தங்கரூபன் ஆகியோரை கரைவலை சம்மாட்டி ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் இன்று வடமராட்சி கிழக்கு தாழையடியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாடு முழுவதும் உழவு இயந்திரத்தை பாவித்து கரைவலை தொழில் செய்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதனால் […]
The post கரைவலை ஆய்வை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர், சமாச தலைவருக்கு அச்சுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கரைவலை ஆய்வை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர், சமாச தலைவருக்கு அச்சுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
