தேயிலை உற்பத்தியாளர்களுக்கு QR குறியீடு மூலம் உர மானியம்
2 view
மார்ச் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் QR நடைமுறையின் கீழ் உரம் பெற்றுக்கொள்வதற்காக 226,511 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இதன்படி, மார்ச் 31 ஆம் திகதி வரை 187,759 சிறு மற்றும் நடுத்தர அளவிலான தேயிலை விவசாயிகளுக்கு 21,117.7 மெற்றிக் தொன் மானிய உரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கம் தற்போது 50 கிலோ கிராம் உர மூடைக்கு 4,000 ரூபாவையும், 25 கிலோ கிராம் உர மூடைக்கு 2,000 ரூபாவையும் நிதி மானியமாக வழங்கி வருகின்றது. இதுவரை […]
The post தேயிலை உற்பத்தியாளர்களுக்கு QR குறியீடு மூலம் உர மானியம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேயிலை உற்பத்தியாளர்களுக்கு QR குறியீடு மூலம் உர மானியம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
