IMF பிரதிநிதிகளுக்கும் கைத்தொழில் அமைச்சிற்கும் இடையே கலந்துரையாடல்!
1 view
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி அவர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (2026.04.06) கைத்தொழில் அமைச்சில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது நாட்டின் கைத்தொழில் துறை கொண்டுள்ள ஆற்றல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக கைத்தொழில் துறை வழங்கி வரும் பங்களிப்பு குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவர்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் […]
The post IMF பிரதிநிதிகளுக்கும் கைத்தொழில் அமைச்சிற்கும் இடையே கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post IMF பிரதிநிதிகளுக்கும் கைத்தொழில் அமைச்சிற்கும் இடையே கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
