நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு வங்கித் துறை தோள் கொடுக்க வேண்டும் – தேசிய QR திட்டத்தை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி வலியுறுத்து!
1 view
“நாட்டின் டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு, புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய QR கொடுப்பனவு முறைமைக்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் தமது முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுடனான விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். புதிய QR முறைமையை மக்களுக்கு மிகவும் […]
The post நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு வங்கித் துறை தோள் கொடுக்க வேண்டும் – தேசிய QR திட்டத்தை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு வங்கித் துறை தோள் கொடுக்க வேண்டும் – தேசிய QR திட்டத்தை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
