சுமார் 150 அடி பள்ளத்தில் விழுந்த பாரஊர்தி; சாதுரியமாக பாய்ந்து தப்பித்த சாரதி
1 view
மஸ்கெலியா மின்னா பாதை ஊடாக சென்ற டிப்பர் ரக பாரஊர்தி ஒன்று சுமார் 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். சாமி மலை நகரில் இருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக பாரஊர்தி, வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் சாரதி வாகனத்தில் இருந்து பாய்ந்து தப்பித்துள்ளார். எனினும் பக்கத்தில் […]
The post சுமார் 150 அடி பள்ளத்தில் விழுந்த பாரஊர்தி; சாதுரியமாக பாய்ந்து தப்பித்த சாரதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுமார் 150 அடி பள்ளத்தில் விழுந்த பாரஊர்தி; சாதுரியமாக பாய்ந்து தப்பித்த சாரதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
