கொட்டாஞ்சேனை மாணவி அம்ஷி இறப்பதற்கு முன் என்ன நடந்தது? தாயார் நீதிமன்றில் கூறிய அதிர்ச்சித் தகவல்கள்
59 view
கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் ஆறாவது மாடியிலிருந்து கீழே குதித்து சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவி அம்ஷியின் தாய் இன்று (22) கொழும்பு கூடுதல் நீதவான் மபாத் ஜெயவர்தன முன்னிலையில் ஆஜராகி மகளின் மரணம் தொடர்பாக வாக்குமூலம் வழங்கியிருந்தார். குறித்த வாக்குமூலத்தில் ,பம்பலப்பிட்டி கல்லூரியின் கணித ஆசிரியரின் துன்புறுத்தல் மற்றும் தனியார் கல்விநிறுவன உரிமையாளரின் அவமதிப்பினால் மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல், தனது மகள் அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தான் […]
The post கொட்டாஞ்சேனை மாணவி அம்ஷி இறப்பதற்கு முன் என்ன நடந்தது? தாயார் நீதிமன்றில் கூறிய அதிர்ச்சித் தகவல்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொட்டாஞ்சேனை மாணவி அம்ஷி இறப்பதற்கு முன் என்ன நடந்தது? தாயார் நீதிமன்றில் கூறிய அதிர்ச்சித் தகவல்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.