மன்னார் மற்றும் பூநகரியில் கண்டல் தாவரங்கள் மீள்நடுகை ஆரம்பம்..!
5 view
உலகளாவிய சூழலியல் வசதி (Global Environmental Facility) எனும் செயல்திட்டத்தின் கீழ், கடலோர கண்டல் தாவரங்களின் வளர்ச்சி ஊடாக சூழலை பாதுகாக்கும் முகமாக கண்டல் தாவரங்கள் நாட்டும் செயற்பாடு கிளிநொச்சி பூநகரி மற்றும் மன்னார் வேட்டையான் முறிப்பு சதுப்பு நிலப்பகுதிகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. GEF/SGP/UNDP நிறுவனத்தின் நெறிப்படுத்தலின் கீழ் Ministry of Crab நிறுவனத்தின் நிதியுதவியுடன், மன்னார், அடம்பன் We Can மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் முதல் கட்டமாக கண்டல் தாவர கன்றுகள், நேற்றைய தினம்(11) […]
The post மன்னார் மற்றும் பூநகரியில் கண்டல் தாவரங்கள் மீள்நடுகை ஆரம்பம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் மற்றும் பூநகரியில் கண்டல் தாவரங்கள் மீள்நடுகை ஆரம்பம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.