புலிபாய்ந்தகல்லில் பெரும்பான்மை இனத்தவர் அத்துமீறி வாடி அமைத்த விவகாரம்; அகற்றுமாறு பிரதேசசெயலர் அறிவிப்பு
6 view
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள, புலிபாய்ந்த கல் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக மீனவ வாடிகளை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனுமதிகள் எவற்றையும் பெறாது அத்துமீறி பெரும்பான்மை இனத்தவர்களால் அமைக்கப்பட்ட வாடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்திய நிலையில், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் மஞ்சுளாதேவி சதீசன் குறித்த பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வாடிகளை அகற்றுமாறு குறித்தபகுதியில் இன்று அறிவித்தலைக் காட்சிப்படுத்தியுள்ளார். அத்தோடு அப்பகுதியில் அத்துமீறி வாடி […]
The post புலிபாய்ந்தகல்லில் பெரும்பான்மை இனத்தவர் அத்துமீறி வாடி அமைத்த விவகாரம்; அகற்றுமாறு பிரதேசசெயலர் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புலிபாய்ந்தகல்லில் பெரும்பான்மை இனத்தவர் அத்துமீறி வாடி அமைத்த விவகாரம்; அகற்றுமாறு பிரதேசசெயலர் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.