அரிசி, முட்டை, கோழி இறைச்சி விலையை அதிகரிப்போர் மீது பாயும் சட்டம்
6 view
பண்டிகைக் காலத்திற்காக மேற்கொள்ளப்படும் விசேட சோதனைத் திட்டத்தின் கீழ், கடந்த சில நாட்களில் 1200 சோதனைகளை நடத்தியுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அத்தியாவசியப் பொருட்கள் மீது அதிக கவனம் செலுத்தி சோதனைகளை நடத்தவும், விற்பனைப் பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்தாதவர்கள், குறிப்பிட்ட விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள், காலாவதியான பொருட்களை விற்பனை செய்பவர்கள், பற்றுச்சீட்டுக்களை வழங்காதவர்கள், பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்கள், பொருட்களை விற்க மறுப்பவர்கள் மற்றும் நுகர்வோரை தவறாக வழிநடத்தும் […]
The post அரிசி, முட்டை, கோழி இறைச்சி விலையை அதிகரிப்போர் மீது பாயும் சட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரிசி, முட்டை, கோழி இறைச்சி விலையை அதிகரிப்போர் மீது பாயும் சட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.