வக்பு சட்டத்தை கணக்கிலெடுக்காத பள்ளி நிர்வாகங்கள்

1 view
நாட்­டி­லுள்ள அனைத்து பள்­ளி­வா­சல்­களும் வக்பு சட்­டத்தின் கீழ் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதி­வு­செய்­யப்­பட வேண்டும். இதன் ஊடாக பள்­ளி­வா­சல்­க­ளுக்குத் தேவை­யான சட்ட அங்­கீ­காரம் கிடைக்­கின்­றது. பள்­ளி­வா­சல்­களை பதி­வு­செய்­கின்ற சம­யத்தில் அதன் நிர்­வாக சபை உறுப்­பி­னர்­க­ளினால் இந்த சட்­டத்­திற்கு வழங்­கப்­ப­டு­கின்ற முக்­கி­யத்­துவம், பதி­வு­செய்­யப்­பட்ட பின்னர் வழங்­கப்­ப­டு­வ­தில்லை என்­பது யாவரும் அறிந்த உண்­மை­யாகும். இதனால் நாட்­டி­லுள்ள பெரும்­பா­லான பள்­ளி­வா­சல்­களில் பாரிய நெருக்­க­டிகள் தோன்­றி­யுள்­ளன. இதற்கு பிர­தான காரணம் வக்பு சட்­டத்தில் காணப்­ப­டு­கின்ற குறை­பா­டு­க­ளாகும்.
The post வக்பு சட்டத்தை கணக்கிலெடுக்காத பள்ளி நிர்வாகங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース