சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக நிகழ்வும், அறநெறி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டலும்!

1 view
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வு ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இன்று இடம்பெற்றது. பஞ்சபுராண ஓதுதலுடன் ஆரம்பமான நிகழ்வில் மகாபாரதம் “  தொடர் சொற்பொழிவினை  ஆசிரியர் இரா.செல்வவடிவேல் நிகழ்த்தினார். இதில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாடு பேரவை உறுப்பினர்கள் நிர்வாகிகள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதேவேளை வவுனியா  வடகாடு, பிரமணாலங்குளம்  ஶ்ரீ முத்துமாரி […]
The post சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக நிகழ்வும், அறநெறி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டலும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース