வடக்கில் மாவட்ட செயலாளர்களை விரைவில் நியமிக்க உடனடி நடவடிக்கை…! ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் எம்.பி கடிதம்…!
5 view
வடக்கில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சுக்களுக்கான செயலாளர்களை விரைவில் நியமிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் விக்னேஸ்வரனால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலுமுள்ள நிரந்தர மாவட்ட செயலாளர்கள் ஓய்வு பெற்று சுமார் 03 மாதங்களாகியும் நிரந்தர அரச அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. மேலதிக மாவட்ட செயலாளர்கள் அந்த கடமைகளை உள்ளடக்கி உள்ளனர். தகுதியான தமிழ் சிறப்பு […]
The post வடக்கில் மாவட்ட செயலாளர்களை விரைவில் நியமிக்க உடனடி நடவடிக்கை…! ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் எம்.பி கடிதம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் மாவட்ட செயலாளர்களை விரைவில் நியமிக்க உடனடி நடவடிக்கை…! ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் எம்.பி கடிதம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
