இலங்கையில் மர்மமாக உயிரிழந்த தந்தையும் மகனும்..! வெசாக் தினத்தில் பெரும் சோகம்
8 view
கம்பளை, புப்புரஸ்ஸ பகுதியில் வெசாக் தானசாலைகளை அமைந்து விட்டு நித்திரைக்கு சென்ற தந்தையும், மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் திடீரென இரவு மின்சாரம் தூண்டிக்கப்பட்டதால், மின் பிறப்பாக்கி மூலம் மின்சாரம் பெறப்பட்டுள்ளது. தமது கடமைகளை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 2.30 மணியளவில் நித்திரைக்கு சென்ற நிலையிலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் 40 வயது தந்தையும், 17 வயது மகனும் உயிரிழந்துள்ளனர். திடீரென மின்பிறப்பாக்கி இயங்காமல் போனதால் இதை பார்ப்பதற்கு அங்கு உள்ள இளைஞர்கள் சென்றுள்ளனர். […]
The post இலங்கையில் மர்மமாக உயிரிழந்த தந்தையும் மகனும்..! வெசாக் தினத்தில் பெரும் சோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் மர்மமாக உயிரிழந்த தந்தையும் மகனும்..! வெசாக் தினத்தில் பெரும் சோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
