இலங்கையில் 2025ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வரி! மக்களுக்கு மேலும் சுமை.?
15 view
2025ஆம் ஆண்டில் சொத்து வரியை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாங்கள் மக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் வருமானத்தை அதிகரிக்கும் ஏனைய மூலங்கள் தொடர்பாக கவனம் செலுத்துகின்றோம். இதுவரை இலங்கையில் 20 வீதம் நேரடி வரிகளும் 80 வீதம் மறைமுக வரிகளும் நடைமுறையில் இருந்தன. இன்று நேரடி வரியை 30 வீதமாகவும் மறைமுக வரியை 70 வீதமாகவும் […]
The post இலங்கையில் 2025ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வரி! மக்களுக்கு மேலும் சுமை.? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் 2025ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வரி! மக்களுக்கு மேலும் சுமை.? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
