வாகரை பிரதேசத்தை அழிக்கும் செயற்பாடுகளில் மக்கள் பிரதிநிதிகள் – பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றச்சாட்டு
12 view
எமது வாக்குகளினால் மக்கள் பிரதிநிதிகளானவர்கள் இன்று வாகரை பிரதேசத்தினை அழிக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக வாகரை பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில்தொண்டமானுக்கும் வாகரை பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை மட்டக்களப்பில் உள்ள ஆளுனரின் அலுவலகத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் ஏற்பாட்டின் கீழ் இந்த சந்திப்பு நடைபெற்றது. வாகரை பகுதியில் இல்மனைட் அகழ்வு மற்றும் இரால் […]
The post வாகரை பிரதேசத்தை அழிக்கும் செயற்பாடுகளில் மக்கள் பிரதிநிதிகள் – பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாகரை பிரதேசத்தை அழிக்கும் செயற்பாடுகளில் மக்கள் பிரதிநிதிகள் – பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
