கல்வி நடவடிக்கைக்கு இடையூறு..! தட்டிக்கேட்ட சகோதரிகள் மீது தாக்குதல்..! நடந்தது என்ன?
14 view
கல்வி நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்து தன்னையும் தனது சகோதரியையும் தாக்கிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மஸ்கெலிய மறே தோட்டத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவி மற்றும் உயர்தர பிரிவில் கல்வி பயின்று வரும் தனது சகோதரி ஆகிய இருவரும் கடந்த 22 ம் திகதி தமது வீட்டில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை, அதே […]
The post கல்வி நடவடிக்கைக்கு இடையூறு..! தட்டிக்கேட்ட சகோதரிகள் மீது தாக்குதல்..! நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்வி நடவடிக்கைக்கு இடையூறு..! தட்டிக்கேட்ட சகோதரிகள் மீது தாக்குதல்..! நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
