யுத்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் தம்பலகாமத்தில் விசாரணைகள் முன்னெடுப்பு…!

22 view
காணாமற் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில்,   காணாமல் போனோர்களின் உறவினர்களினால் சாட்சியமளிக்கும் விசாரனை இன்று (27)தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது  கடந்த யுத்த காலத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலகாமம்,கந்தளாய், திருகோணமலை பட்டினமும்,மொறவெவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை சேர்ந்த சுமார் 48 உறவுகளுக்காக விசாரனைக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் திருகோணமலை சார்பாக 16 , கந்தளாய் 06, மொறவெவ 04, தம்பலகாமம் […]
The post யுத்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் தம்பலகாமத்தில் விசாரணைகள் முன்னெடுப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース