கோட்டாவை தமிழ், முஸ்லிம் மக்கள் நாட்டை விட்டு துரத்திவிடவில்லை

15 view
தன்னை தமிழ், முஸ்லிம் மக்­களே விரட்­டி­ய­டித்­தார்கள் என்று முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்‌ஷ தனது புத்­த­கத்தில் குறிப்­பிட்­டுள்­ளமை முற்­றிலும் பொய்­யா­னது. அவர் நாட்­டை­விட்டு தப்­பிச்­சென்­ற­போது முஸ்லிம் நாடே அவ­ருக்கு தஞ்சம் வழங்­கி­யதை அவர் மறந்­துள்ளார் என ஐக்­கிய மக்கள் சக்தி உறுப்­பினர் கபீர் ஹாசீம் தெரி­வித்தார்.
The post கோட்டாவை தமிழ், முஸ்லிம் மக்கள் நாட்டை விட்டு துரத்திவிடவில்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース