இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் புத்தளம் மாவட்ட முன்னாள் காதி நீதிவான் கைது
5 view
நீதிச் சேவை ஆணைக்குழுவினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையிலும் தொடர்ந்தும் சட்டவிரோதமாக கடமையினை மேற்கொண்டு வந்த புத்தளம் மாவட்ட முன்னாள் காதிநீதிவான் கடந்த செவ்வாய்க்கிழமை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
The post இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் புத்தளம் மாவட்ட முன்னாள் காதி நீதிவான் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் புத்தளம் மாவட்ட முன்னாள் காதி நீதிவான் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
