கார் பந்தய போட்டியில் கோர விபத்து – ஜவர் சாவு..! – 21 பேர் காயம் – தென்னிலங்கையில் பயங்கரம்
11 view
தியத்தலாவையில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியின் இடையே ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பந்தயத்தின் போது கார் ஒன்று பந்தைய திடலை விட்டு விலகி பார்வைாயளர்கள் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சுமார் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
The post கார் பந்தய போட்டியில் கோர விபத்து – ஜவர் சாவு..! – 21 பேர் காயம் – தென்னிலங்கையில் பயங்கரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கார் பந்தய போட்டியில் கோர விபத்து – ஜவர் சாவு..! – 21 பேர் காயம் – தென்னிலங்கையில் பயங்கரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
