ஜனாஸா எரிப்பு: அரச மன்னிப்பா? ஜனாதிபதி ஆணைக்குழுவா?
14 view
இலங்கைத் திருநாட்டில் பௌத்தர், கிறிஸ்தவர், இந்துக்கள், முஸ்லிம்கள் என்ற நான்கு மதத்தினரும் ஒரு தாய் பெற்ற சகோதரர்களாகவே வாழ்ந்து வந்தனர். இடைக்கிடையே சில மனக்கசப்புக்கள் ஏற்பட்ட போதிலும் சகலதையும் மறந்து ஒற்றுமையாக வாழ்ந்துள்ளனர்.
The post ஜனாஸா எரிப்பு: அரச மன்னிப்பா? ஜனாதிபதி ஆணைக்குழுவா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாஸா எரிப்பு: அரச மன்னிப்பா? ஜனாதிபதி ஆணைக்குழுவா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
