“எமது ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்குவோம்”
10 view
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இனங்களுக்கிடையில் வேற்றுமையினை உருவாக்கி இனக்கலவரத்தினை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டதாகும். பெரும் எண்ணிக்கையிலான உயிர்களைப் பலியெடுத்து சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவதன் மூலம் தங்களது அரசியல் இலக்கினை எய்திக் கொள்வதற்காக ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியாகும்.
The post “எமது ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்குவோம்” appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post “எமது ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்குவோம்” appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
