ரணிலை வெல்ல வையுங்கள்… தீர்வைப் பெற்றுத் தருவது எனது பொறுப்பு.. அமைச்சர் டக்ளஸ்..!! .
5 view
தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள ரணில் விக்கிரமசிங்க வை தமது வாக்குகளால் வெல்ல வைக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். குறித்த ஊடக சந்திப்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியுடன் உள்ள ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் மக்கள் தமது வாக்குகளால் வெல்ல வைக்க வேண்டும் என தாங்கள் கூறுவது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயங்களை அவரால் செய்ய முடியுமா என கேள்வி எழுப்பினார். இதன்போது பதில் அளித்த அமைச்சர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய நாட்டின் ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்கிரமசிங்க போட்டியிட உள்ளார் அவரே ஜனாதிபதியாக வேண்டும். அதற்குப் பல காரணங்கள் உண்டு…
The post ரணிலை வெல்ல வையுங்கள்… தீர்வைப் பெற்றுத் தருவது எனது பொறுப்பு.. அமைச்சர் டக்ளஸ்..!! . appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலை வெல்ல வையுங்கள்… தீர்வைப் பெற்றுத் தருவது எனது பொறுப்பு.. அமைச்சர் டக்ளஸ்..!! . appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
