ரமழான் நம்மிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கிறது

5 view
இஸ்­லா­மிய நாட்­காட்­டியில் ஒன்­ப­தா­வது மாத­மாகக் கரு­தப்­படும் புனித ரமழான் மாத­மா­னது, முஸ்லிம் சகோ­த­ரர்­க­ளுக்கு சிந்­தனை மற்றும் ஆன்­மீக வளர்ச்­சிக்­கான மாத­மாகக் கரு­தப்­ப­டு­கி­றது. இந்த ரமழான் மாதம், நல்­வாழ்வு மற்றும் நல்­வாழ்வின் கலங்­கரை விளக்­க­மாக இருப்­ப­தோடு நம்­மி­டையே ஒற்­றுமை மற்றும் மத நல்­லி­ணக்­கத்தை வளர்க்­கி­றது என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க விடுத்­துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்­தியில் தெரி­வித்­துள்ளார்.
The post ரமழான் நம்மிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கிறது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース