புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு
15 view
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 779 சிறை கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 34 (1) வது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், ஜனாதிபதியின் மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
The post புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
