பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையால் முதலாம் தரத்திற்கு சிறுவர்களின் சேர்க்கையில் வீழ்ச்சி – கல்வி அமைச்சர்
8 view
பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையால் முதலாம் தரத்திற்கு சிறுவர்களின் சேர்க்கையில் வீழ்ச்சி – கல்வி அமைச்சர் கல்வி அமைச்சின் கூற்றுப்படி, கடந்த பத்து வருடங்களில் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு சிறுவர்களின் சேர்க்கை சுமார் நாற்பதாயிரம் குறைந்துள்ளது. பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவடைந்தமையே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கல்வி அமைச்சின் தரவுகளை ஆராயும் போது அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவடைந்து வருவதையும் தெளிவாகக் காணமுடிகிறது. கல்வி அமைச்சின் தரவுகளின்படி, 2021ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 304105 ஆகும். 2022 ஆம் ஆண்டில், முதல் வகுப்பில் இணைந்த குழந்தைகளின் எண்ணிக்கை 11,889 குறைந்து 292,216 ஆக இருந்தது . இதேவேளை குடும்ப சுகாதார பணியகத்தின் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில், இலங்கையில் 258,235 பேர் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர் . இதில் 30719…
The post பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையால் முதலாம் தரத்திற்கு சிறுவர்களின் சேர்க்கையில் வீழ்ச்சி – கல்வி அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையால் முதலாம் தரத்திற்கு சிறுவர்களின் சேர்க்கையில் வீழ்ச்சி – கல்வி அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
