சமூகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்த மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹீம்
18 view
‘‘1971 ஆம் ஆண்டு ஒரு நாள். அன்றுதான் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மௌலவி இப்ராஹிம் அவர்களுடைய பட்டப்படிப்பின் பெறுபேறுகள் வெளியான நாள். அவருக்கு அது தெரிய முன்பே பல்கலைக்கழக கீழைத்தேய மொழிகள் பீடாதிபதி பேராசிரியர். டப்ளியூ. எஸ். கருணாரத்ன. தனது சொந்தக் காரில் உயன்வத்தையை நோக்கி புறப்படுகிறார்.
The post சமூகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்த மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹீம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமூகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்த மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹீம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
