நிரந்தர குடியுரிமைக்கான விண்ணப்ப கட்டணங்களை உயர்த்தும் கனடா!
20 view
கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, 2024ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல், குறிப்பிட்ட நிரந்தரக் குடியிருப்பு (PR) கட்டணங்களை அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது . கனடாவின் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளின்படி(IRPR) இந்த கட்டண உயர்வு அறிமுகப்படுத்தப்படுவதாக கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, 2024ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல், குறிப்பிட்ட நிரந்தரக் குடியிருப்பு (PR) கட்டணங்களை அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது . கனடாவின் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளின்படி(IRPR) இந்த கட்டண உயர்வு அறிமுகப்படுத்தப்படுவதாக கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. The post நிரந்தர குடியுரிமைக்கான விண்ணப்ப கட்டணங்களை உயர்த்தும் கனடா! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.
The post நிரந்தர குடியுரிமைக்கான விண்ணப்ப கட்டணங்களை உயர்த்தும் கனடா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிரந்தர குடியுரிமைக்கான விண்ணப்ப கட்டணங்களை உயர்த்தும் கனடா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
