திடீர் வாந்தி…! தம்பதியினர் பரிதாப மரணம்…! அகலவத்தையில் சோகம்…!
16 view
திடீரென வாந்தி ஏற்பட்டு சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர் . அகலவத்தை – வந்துரப பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப தலைவரான கணவர் , வாந்தி ஏற்பட்டு திடீர் சுகயீனமுற்று வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாகவும், அதன்பின்னர், உயிரிழந்தவரது மனைவி களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
The post திடீர் வாந்தி…! தம்பதியினர் பரிதாப மரணம்…! அகலவத்தையில் சோகம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திடீர் வாந்தி…! தம்பதியினர் பரிதாப மரணம்…! அகலவத்தையில் சோகம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
