ரூ.10 கோடி நஷ்ட ஈடு; அன்புக்குரியவர்களின் உதவியை எதிர்பார்க்கிறேன்: மைத்திரி
58 view
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் தமக்கு வழங்கப்பட வேண்டிய 10 கோடி ரூபா நட்டஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கு தனது அன்புக்குரியவர்களின் உதவியை எதிர்பார்க்கிறேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். “பாதுகாப்பு கவுன்சிலில் குறிப்புகள் எதுவும் வைக்கப்படவில்லை. ஒவ்வொரு பாதுகாப்பு துறையின் மூத்த அதிகாரிகளும் தங்கள் நாட்குறிப்புகளில் குறிப்புகளை வைத்திருந்தனர். தேவையான போதெல்லாம் நான் பாதுகாப்பு கவுன்சிலை அழைத்தேன். உலகில் தாக்குதல்கள் நடக்கும்போது, இலங்கையில் இதுபோன்ற தாக்குதல்கள் […] The post ரூ.10 கோடி நஷ்ட ஈடு; அன்புக்குரியவர்களின் உதவியை எதிர்பார்க்கிறேன்: மைத்திரி appeared first on Tamilwin Sri Lanka.
The post ரூ.10 கோடி நஷ்ட ஈடு; அன்புக்குரியவர்களின் உதவியை எதிர்பார்க்கிறேன்: மைத்திரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரூ.10 கோடி நஷ்ட ஈடு; அன்புக்குரியவர்களின் உதவியை எதிர்பார்க்கிறேன்: மைத்திரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
