கட்டு பணத்தை ஏற்றுக்கொள்வது தொடர்பில் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை: பிரதமர்
23 view
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கட்டுப் பணத்தை ஏற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சரவை எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டுப் பணம் பெறுவது தொடர்பாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்னவினால் அண்மையில் வெளியிடப்பட்ட கடிதம் தொடர்பில் […] The post கட்டு பணத்தை ஏற்றுக்கொள்வது தொடர்பில் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை: பிரதமர் appeared first on Tamilwin Sri Lanka.
The post கட்டு பணத்தை ஏற்றுக்கொள்வது தொடர்பில் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை: பிரதமர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கட்டு பணத்தை ஏற்றுக்கொள்வது தொடர்பில் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை: பிரதமர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
