தோழர் பத்மநாபாவின் சகோதரிகள் தோழர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தனர்
22 view
யாழ்ப்பாணம், ஜன. 17: ஈ.பி. ஆர்.எல்.எவ் அமைப்பின் செயலாளர் நாயகமாக இருந்த அமரர் தோழர் பத்மநாபா அவர்களின்சகோதரிகளான திருமதி மகாராணி, திருமதி பத்மராணி ஆகியோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்தனர். ஈ. பி. டி. பி யின் யாழ் தலைமை அலுவலகத்திற்கு சகோதர பூர்வமாக வருகை தந்த தோழர் பத்மநாபாவின் சகோதரிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்போடு வரவேற்று உபசரித்தார். தோழர் பத்மநாபா மற்றும் தோழர் டக்ளஸ் தேவானந்தா ஆகிய இருவருமே ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் […] The post தோழர் பத்மநாபாவின் சகோதரிகள் தோழர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தனர் appeared first on Tamilwin Sri Lanka.
The post தோழர் பத்மநாபாவின் சகோதரிகள் தோழர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தனர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தோழர் பத்மநாபாவின் சகோதரிகள் தோழர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தனர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
