மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்படும்! ஜனாதிபதி
24 view
பொருளாதார நெருக்கடிகள் எவ்வாறாயினும் இந்த வருடத்திற்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இவ்வருடத்துக்கான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 30-40 பில்லியன் நிதி ஒதுக்கப்படும்.
The post மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்படும்! ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்படும்! ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
