கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் யுவதியின் சடலம் மீட்பு! கொழும்பில் கொடூரம்
20 view
கொழும்பு – 7 பகுதியிலிருந்து இன்று பிற்பகல் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குதிரை பந்தய திடலிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
The post கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் யுவதியின் சடலம் மீட்பு! கொழும்பில் கொடூரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் யுவதியின் சடலம் மீட்பு! கொழும்பில் கொடூரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
