பொது இடத்தில் வைத்து மனைவிக்கு முத்தமிட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட கணவன்!
20 view
இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலம், சரயு நதியில் கணவன் மனைவி குளித்துக் கொண்டிருந்த வேளை கணவன் மனைவிக்கு முத்தமிட்டுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் குறித்த நபரை இழுத்து சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். அதே வேளை குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எனினும் இத் தாக்குதல் எப்போது நடைபெற்றது என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். The post பொது இடத்தில் வைத்து மனைவிக்கு முத்தமிட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட கணவன்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.
The post பொது இடத்தில் வைத்து மனைவிக்கு முத்தமிட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட கணவன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொது இடத்தில் வைத்து மனைவிக்கு முத்தமிட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட கணவன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
