13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினால் நாடு பிளவுபடும் – விமல்
21 view
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் நாடு குறுகிய காலத்திற்குள் பிளவுபடும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதால் வடக்கின் பிரிவினைவாத, சாதி அடிப்படையிலான அரசியல் தலைவர்களின் நோக்கம் நிறைவேறுமா தவிர தமிழ் மக்களின் உண்மை பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு […] The post 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினால் நாடு பிளவுபடும் – விமல் appeared first on Tamilwin Sri Lanka.
The post 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினால் நாடு பிளவுபடும் – விமல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினால் நாடு பிளவுபடும் – விமல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
