வசந்த முதலிகேவின் தடுப்புக்காவலை நிறுத்த வேண்டும்: மனித உரிமை அமைப்புகள்
18 view
2022, ஆகஸ்ட் 18ஆம் திகதியன்று கைது செய்யப்பட்ட மாணவர் ஆர்வலர் வசந்த முதலிகேவின் தன்னிச்சையான தடுப்புக்காவலை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஏழு மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன. 29 வயதான வசந்த முதலிகே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பமிடப்பட்ட உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம், அரசாங்கம் நீண்டகாலமாக நீக்குவதாக உறுதியளித்த ஒரு கொடூரமான சட்டமாகும் என்று மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன. முதலிகேவின் […] The post வசந்த முதலிகேவின் தடுப்புக்காவலை நிறுத்த வேண்டும்: மனித உரிமை அமைப்புகள் appeared first on Tamilwin Sri Lanka.
The post வசந்த முதலிகேவின் தடுப்புக்காவலை நிறுத்த வேண்டும்: மனித உரிமை அமைப்புகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வசந்த முதலிகேவின் தடுப்புக்காவலை நிறுத்த வேண்டும்: மனித உரிமை அமைப்புகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
