மைத்திரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்: ஹர்ஷண ராஜகருணா
19 view
கொழும்பு,ஜன 16 நீதிமன்ற தீர்ப்பிற்கு மதிப்பளித்து தனது நண்பர்கள் , உறவினர்களிடமிருந்து உதவி பெற்றாவது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகையை செலுத்த வேண்டும். அவ்வாறில்லை எனில் சட்டத்தின் பிரகாரம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் […] The post மைத்திரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்: ஹர்ஷண ராஜகருணா appeared first on Tamilwin Sri Lanka.
The post மைத்திரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்: ஹர்ஷண ராஜகருணா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மைத்திரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்: ஹர்ஷண ராஜகருணா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
